கீழே இறங்கும் போது
உயரமான இடத்திருந்து, மாடியிருந்து கீழே இறங்கும் போது
سُبْحَانَ اللَّهِ
ஸுப்(B)ஹானல்லாஹ்
அல்லாஹ் தூயவன்.
எனக் கூற வேண்டும்.
ஆதாரம்: புகாரி 2993, 2994
Subscribe to:
Post Comments (Atom)
தினமும் நாம் ஒதுவதற்கு நபிகள் நாயகம் கற்று தந்த துஆக்கள்
No comments:
Post a Comment